ADVERTISEMENT

இடைத்தேர்தல் தொடர்பாக கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஆட்சியர் அழைப்பு

01:10 PM Jan 05, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூரில் தேர்தல் நடத்துவது குறித்த அறிக்கையை மாலைக்குள் தர மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட நிலையில், இடைத்தேர்தல் குறித்து ஆலோசனைக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பிற்பகல் 1 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வர ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT