திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பசாமிகோவிலில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற திருவிழா பவுர்ணமியை முன்னிட்டு பிடிகாசு வழங்கும் விழா நடைபெற்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த நிலையில் அரசு அனுமதியின்றியும், அறநிலையத்துறையினரிடம் அனுமதி பெறாமலும் கட்டப்பட்டு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் கோயில் மூடபட்டு சீல்வைக்கப்பட்டது.
Show comments