ADVERTISEMENT
ADVERTISEMENT
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "மத்திய அரசு அறிவித்தது போல் இ- பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும். முகக்கவசம் அணிவது, கரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். 6,313 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Show comments