ADVERTISEMENT

"இ-பாஸ் முறைக்கு தளர்வு தந்தால் சவாலானதாக இருக்கும்"- அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி! 

04:43 PM Aug 23, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ADVERTISEMENT

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "மத்திய அரசு அறிவித்தது போல் இ- பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும். முகக்கவசம் அணிவது, கரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். 6,313 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT