ADVERTISEMENT

தொழிலாளர் சட்டத் திருத்தங்களைக் கைவிடக் கோரி சென்னையில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் (படங்கள்)

04:02 PM Dec 30, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தொழிலாளர் சட்டத் திருத்தங்களைக் கைவிடக் கோரியும் இன்று (30.12.2020) சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரகம் முன்பு, சி.ஐ.டி.யு. தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT