ADVERTISEMENT

"கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வு"- அமைச்சர் பொன்முடி விளக்கம்!

10:14 AM Jan 28, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரத்தில் இன்று (28/01/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கல்லூரிகள் வரும் பிப்ரவரி 1- ஆம் தேதி திறந்தாலும் ஏற்கனவே அறிவித்தபடி 1,3,5 ஆவது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும். செய்முறைத் தேர்வுகளுக்காகவே மாணவர்கள் நலன் கருதி வரும் பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெறும்; யாரும் குழப்பமடைய வேண்டாம். ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டும். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும்" எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT