ADVERTISEMENT
சென்னை தி.நகரில் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் ஆகாய நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி கட்டமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் பாலம் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments