ADVERTISEMENT
சென்னை பாரிமுனை அர்மேனியன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடிக் கட்டடம் ஒன்றின் 4வது தளத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென அந்த கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா எனத் தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments