ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை நந்தனம் அருகே அண்ணா சாலையில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த நாகலட்சுமி, பவானி என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் குணசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த நாகலட்சுமி, பவானி என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் குணசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Show comments