ADVERTISEMENT

பல்லாவரம், வண்டலூர் மேம்பாலங்களை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி!

07:53 AM Sep 17, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம், வண்டலூரில் அமைக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்களை இன்று (17/09/2020) திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.

வண்டலூர் பூங்கா அருகே ரூபாய் 55 கோடியில் அமைக்கப்பட்ட 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் திறக்கப்படுகிறது. அதேபோல் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூபாய் 82 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தையும் முதல்வர் பழனிசாமி இன்று (17/09/2020) திறந்து வைக்கிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT