ADVERTISEMENT

’கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது’ - வைரமுத்து

05:30 PM Mar 29, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

’’உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியை கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்’’ என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT