ADVERTISEMENT
முதல்வர் ஸ்டாலின் வரும் 28 ஆம் தேதி வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ள நிலையில், தமிழகத்தில் சில தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments