ADVERTISEMENT

இரட்டை இலை சின்னதிற்கு லஞ்சம்??!! ;வழக்கில் இன்று தீர்ப்பு!!

01:21 PM Nov 17, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT