ADVERTISEMENT
இந்த சூழலில் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பா.ஜ.க. சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர் ராஜா தலைமையில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments