ADVERTISEMENT
அவரது பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க, பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூடி மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு மற்றும் கரூர் பகுதிகளில் தமிழர் கழகம் மற்றும் சில தமிழ் அமைப்புகள் பாவேந்தர் பாரதிதாசனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments