ADVERTISEMENT
இந்த நிலையில் நோய் பாதிப்பால் மனமுடைந்த முனியப்பன் நேற்று காலையில் பூச்சி மருந்தை குடித்துவிட்டார். இதையறிந்த அவரது மகன் அசோக்குமார் (25) அவரை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சையளித்தும் பலனின்றி முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து, பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments