ADVERTISEMENT
கடும் பனிப்பொழிவு மற்றும் கோமாரி நோய் தடுப்பு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments