ADVERTISEMENT

276 காளைகள் தேர்வாகியுள்ளன...

02:49 PM Jan 12, 2019 | santhoshkumar

ADVERTISEMENT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்காக 276 காளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3ஆம் தேதியில் இருந்து நடைபெறும் இந்த காளைகளுக்கான பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. 3 வயது முதல் 15 வயது வரையிலுள்ள காளைகளுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT