ADVERTISEMENT

கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற ஆட்டோ தொழிலாளர்கள்! (படங்கள்)

03:43 PM Dec 14, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

இன்று (14.12.2021) சென்னையில் ஆட்டோ தொழிலாளர்கள் சேப்பாக்கத்திலிருந்து கோட்டையை நோக்கி பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணியில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி முதல்வரிடம் மனு கொடுக்கச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT