ADVERTISEMENT

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜர்!

10:55 AM Jul 10, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT




மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர். ஏற்கனவே உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆஜாராகி விளக்கமளித்தனர். இந்நிலையில் இதனைதொடர்ந்து இன்று அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி உள்ளனர். அப்போலோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ, சாந்தாராம் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT