ADVERTISEMENT

ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு!

05:59 PM Nov 09, 2019 | kalaimohan

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைத்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

படுகாயத்துடன் மீட்கப்பட்ட நான்கு பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷேர் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT