ADVERTISEMENT

8 வழி சாலை எதிர்ப்பு;போராடுபவர்களை கைது செய்யக்கூடாது-நீதிமன்றம்

06:57 PM Sep 26, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எட்டு வழிசாலையை எதிர்த்து அமைதி வழியில் போராடுபவர்களை போலீசார் கைது செய்யக்கூடாது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு உண்மையாக போராடுபவர் யார்? சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் போராடுபவர்கள் யார்? என போராடுபவர்களின் வித்தியாசத்தை போலீசார் கண்டறிய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT