ADVERTISEMENT

கள்ளச்சாராய ஒழிப்பு - 5 காவல் அதிகாரிகளுக்கு விருது!

06:09 PM Oct 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 5 காவல் அதிகாரிகளுக்கு 'காந்தியடிகள் காவல்' விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, காவல் ஆய்வாளர்கள் மகுடீஸ்வரி, லதா, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜூ, தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜசேகரன் ஆகியோர் 'காந்தியடிகள் காவல்' விருதைப் பெறுகின்றனர். முதலமைச்சரால் 2021- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று வழங்கப்படும் இவ்விருதுடன் ரூபாய் 40,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT