ADVERTISEMENT
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments