ADVERTISEMENT

பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்கள்! (படங்கள்)

11:48 AM Dec 24, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திராவிடர் கழக முன்னாள் தலைவர் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று (24ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT