ADVERTISEMENT
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (18-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி இல்லை. தேர்தலில் எங்களுக்கு சிறப்பான கூட்டணி அமையும். தமிழக அரசியல் கட்சிகளில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் கட்சிகள் குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments