ADVERTISEMENT
ராஜஸ்தானில் தேவையில்லாமல் பின்தொடர்ந்து வந்த இளைஞரை கட்டையால் சரமாரியாக அடித்து இளம்பெண் எச்சரித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
ADVERTISEMENT
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற இடத்தில் தனியாக சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை தேவையில்லாமல் பின் தொடர்ந்து வந்த இளைஞரை இளம்பெண் கண்டித்துள்ளார். ஆனால் அந்த இளைஞன் தப்பான நோக்கத்தோடு பின்தொடர்ந்து வந்ததாகவும், தன்னை பற்றி அவதூறு பரப்பியதாகவும் அந்த இளம்பெண், ''உன்னை போன்றவர்களுக்கு இது ஒரு படமாக இருக்கட்டும்'' என சம்பவ இடத்திலேயே சரமாரியாக தாக்கினார். அவர் அந்த இளைஞரை தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Show comments