ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி அரசுக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில், தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பன்முகத்தன்மை, ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை. அதைப் பாதுகாப்பது நமது கடமை; தமிழ் வாழ்க!'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Show comments