ADVERTISEMENT

மூன்று காலாண்டுகளுக்கு பின் லாபம் கண்ட எஸ்.பி.ஐ வங்கி

12:59 PM Nov 07, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கியின் ஜூலை - செப்டம்பர் காலாண்டின் லாபம் ரூ 945 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளாக எஸ்.பி.ஐ வங்கி லாபம் இல்லாமல்தான் இயங்கிவந்தது. இதே கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலாண்டின் லாபம் ரூ 1,749 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது அடைந்துள்ள லாபம் என்பது 40.26% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT