ADVERTISEMENT

சபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை...

08:21 AM Oct 19, 2018 | kamalkumar


ADVERTISEMENT

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனு தாக்கல் குறித்து தேவசம் போர்டு பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது. முன்னதாக இந்த பிரச்சனை குறித்து தேவசம் போர்டு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி அளித்தது. அதன் நீட்சியாகதான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT