ADVERTISEMENT
"மிஸ்டர் அருண் ஜெட்லீ, ரஃபேல் திருட்டிற்கு மீண்டும் தேசத்தின் கவனத்தை திருப்பியதற்கு நன்றி. ரஃபேல் குறித்து இருக்கும் சந்தேகங்களை எல்லோரும் அறிய பாராளுமன்ற கூட்டு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளலாமே? ஆனால், உங்கள் தலைவரோ அவ்வாறு செய்யாமல் அவரின் நண்பரை காப்பாற்றல்லவா பார்க்கிறார். 24 மணிநேரத்திற்குள் இதைப்பற்றி ஆலோசனை செய்துவிட்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்" என்று காங்கிரஸ் தலைவர் அருண் ஜெட்லீக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments