ADVERTISEMENT

அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு!

08:11 AM Oct 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில் பொது முடக்கத்துடன் கூடிய தளர்வுகளை அக்டோபர் 31- ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 'புதுச்சேரியில் 50% பார்வையாளர்களுடன் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மதுபானக் கடைகள், பார், மதுபானக் கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு 09.00 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 5- ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும், மாணவர்கள் விருப்பத்தின் பேரில் வரலாம்' என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT