ADVERTISEMENT

ஆளுநர்களுடன் நாளை குடியரசுத்தலைவர் ஆலோசனை !

03:55 PM Apr 02, 2020 | santhoshb@nakk…


மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (03/04/2020) ஆலோசனை செய்கிறார்.மாநில அரசுகளின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்களிடம் குடியரசுத்தலைவர் கேட்டறிகிறார்.காணொளி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

ADVERTISEMENT


ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று (02/04/2020) அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT