ADVERTISEMENT

'அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1.05 லட்சம் கோடி'- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

01:20 PM Nov 01, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழகம் உள்பட நாடு முழுவதும் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1,05,155 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்தாண்டு அக்டோபரை விட இந்தாண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வசூல் 10% அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் ரூபாய் 6,901 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 13% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபரில் ஜிஎஸ்டி வரியாக ரூபாய் 161 கோடி கிடைத்ததால் 10% அதிகரித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT