நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments