ADVERTISEMENT

ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை!

05:02 PM Nov 29, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

குஜராத்தில் தாகோட் மாவட்டம் தர்க்கடா மகுதி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தந்தை பாரத் பலஸ்(40), தாய் சமிபென் ( 38), மகள் தீபிகா(12), மகன்கள் ஷெரம்ராஜ்(10), தினேஷ் (8), ரவி(6) ஆகிய 6 பேரும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT