ADVERTISEMENT
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர், ஹிட்லரை போன்று ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது மோடி அல்ல, இந்திராகாந்திதான், இந்திரா காந்தியின் ஆட்சியில்தான் வீட்டை விட்டு யாரும் வெளிவர முடியாத சூழல் நிலவியது என கூறியுள்ளார்.
ADVERTISEMENT
Show comments