ADVERTISEMENT

‘இன்று மோடியின் தூக்கம் கெட்டது’- ஆகிலேஷுடன் மாயாவதி பேட்டி

12:24 PM Jan 12, 2019 | santhoshkumar


உத்தரபிரதேசம் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அறிவிப்பு.

ADVERTISEMENT

‘இரு மாபெரும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால் மோடி, அமித்ஷாவுக்கு இன்றைய தூக்கம் கலையும்’ லக்னோவில் உபி முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக பேட்டி. மேலும், ‘நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு அச்சம்’ என்று கூறியுள்ளார் மாயாவதி.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT