ADVERTISEMENT
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்கக் கூடுதல் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments