ADVERTISEMENT

தொடரும் விவசாயிகள் போராட்டம்! - டிச.29 மீண்டும் பேச்சுவார்த்தை!

05:46 PM Dec 26, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 31 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 29-ஆம் தேதி, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனப் போராடும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என 'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT