ADVERTISEMENT
ADVERTISEMENT
தெலங்கானா மாநிலத்தில் இன்று (23.10.2021) மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கரீம்நகர் மாவட்டத்திலிருந்து 45 கிலோமீட்டர் வடகிழக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது சேதம் ஏற்பட்டதாகவோ எந்த தகவலும் வெளியாகவில்லை.
Show comments