ADVERTISEMENT
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டார். செர்பியா, மால்டா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments