ADVERTISEMENT

நாடாளுமன்றத்திற்குள் கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

11:14 AM Sep 02, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

டெல்லியில் நாடாளுமன்றத்திற்குள் கத்தியுடன் ஒருவர் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை பிடித்துச்சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT