ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு!

12:59 PM Mar 22, 2020 | santhoshb@nakk…

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,069 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,467 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT


இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 324 லிருந்து 34ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மகாராஷ்டிராவில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT