ADVERTISEMENT

இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!

11:53 PM Oct 10, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், ஐபிஎல் முதலாவது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. சென்னை அணியில் ஜோஷ் ஹஸில்வுட் 2 விக்கெட்டையும், ஜடேஜா மொயீன் அலி, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT