ADVERTISEMENT
ADVERTISEMENT
நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறையின் சீரமைப்புக்காக ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிஷா, சிக்கிம் உட்பட 10 மாநிலங்களுக்கு ரூபாய் 28,204 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய நிதியமைச்சகம்.
அதன்படி, ஆந்திர பிரதேசத்திற்கு ரூபாய் 3,716 கோடியும், அசாம் மாநிலத்திற்கு ரூபாய் 1,886 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூபாய் 251 கோடியும், மணிப்பூருக்கு ரூபாய் 180 கோடியும், மேகாலயாவுக்கு ரூபாய் 192 கோடியும், ஒடிஷாவுக்கு ரூபாய் 2,725 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூபாய் 5,186 கோடியும், சிக்கிமிற்கு ரூபாய் 191 கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,054 கோடியும், உத்தரப்பிரதேசத்திற்கு ரூபாய் 6,823 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments