ADVERTISEMENT

ஆதார் கட்டாயமா? - தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

12:10 AM May 11, 2018 | Anonymous (not verified)



ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத் தக்கதல்ல என்று கூறி பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் முதல் விசாரணை நடத்தி வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. ஆனால், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT