ADVERTISEMENT

5 அடுக்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

08:30 PM Aug 24, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் காஜல்புராவில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT