ADVERTISEMENT

ஏடிஎம்மில் பணமில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் - ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

09:18 AM Aug 11, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆஃப் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, வங்கி ஏடிஎம்களில் தொடர்ந்து 10 மணிநேரம் பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. எனவே வங்கிகள் தங்களுக்கான ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ள ஆஃப் இந்தியா, இந்தப் புதிய நடைமுறை வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதிமுதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT