ADVERTISEMENT

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக தமிழ்ச்செல்வன் நியமனம்!

01:52 PM Jul 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக தமிழ்ச்செல்வனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இவர் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் ஊழல் தடுப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT