சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்த கருத்து ஒன்றை தெரிவித்தார். ரஜினியின் பேச்சுக்கு அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்து, பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT